1476
உணவு டெலிவரி செய்த வீட்டின்பெண்ணை குறிப்பிட்டு கடிதம் எழுதிவைத்துவிட்டு ஸ்விகி டெலிவரி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பவித்ரன்என...

445
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான 57 வயதான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்...

667
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் தனது 30 சவரன் நகைகளை விற்ற பணத்தையும், கடனாகப்பெற்ற 10 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் கணவர் இழந்ததால் மன உளைச்சலில் மனைவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்...

1590
சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில், கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ரவுடியை, பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். தன்னை க...

612
காஞ்சிபுரம் காரப்பேட்டை மீனாட்சி மருத்துவக் கல்லூரி விடுதியின் 5வது மாடியில் இருந்து மருத்துவ கல்லூரி மாணவி குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி கீழே குதிப்பதற்கு முன்னதாக கட்டட்டத்தின் விளிம...

353
திருப்பரங்குன்றத்தில் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான தளபதியின் வீட்டின் முன்பாக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மானகிரி கணேசன் என்பவர் 60 சதவீத தீக்காயங்களுடன் மதுரை...

525
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அரசு...



BIG STORY